மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பு: மோடி
புதுடில்லி: மேலும் 18 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. வரும் மே 3 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என இன்று(ஏப்.,14) பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அளித்த உரையில் அறிவித்தார். முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ம் தேதி இரவில் நாடு முழுவதும் 21 நாள் …
மேலும் 18 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. வரும் மே. 3 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். ஊரடங்கு மிக அவசியமானது
ஊரடங்கின்படி வீட்டில் இருந்து நாட்டை காப்பாற்றி இருக்கிறீர்கள். இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியா மிக தைரியமாக, கொரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில், மக்கள் ராணுவ வீரர்கள் போல் செயல்படுகின்றனர். வைரஸ் பாதிப்பை இந்தியா வெற்றிகரமாக சந்திக்கிறது. ம…
ஊரடங்கின்படி வீட்டில் இருந்து நாட்டை காப்பாற்றி இருக்கிறீர்கள்
ஊரடங்கின்படி வீட்டில் இருந்து நாட்டை காப்பாற்றி இருக்கிறீர்கள். இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்தியா மிக தைரியமாக, கொரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொண்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில், மக்கள் ராணுவ வீரர்கள் போல் செயல்படுகின்றனர். வைரஸ் பாதிப்பை இந்தியா வெற்றிகரமாக சந்திக்கிறது. ம…
சென்னையில் 3,000 வீடுகள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு
சென்னை: கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக சென்னையில் 3000 வீடுகளை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
விலங்குகளிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவுமா
சென்னை: ''விலங்குகளிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவாது; அவ்வாறு வரும் தகவல்கள் வெறும் வதந்தி'' என தமிழக அரசின் பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார். பிரதமரின் கோரிக்கையை ஏற்று மக்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நேற்று பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். நோய் தடுப்பின் அவசிய…
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது
சென்னை: தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்று(மார்ச் 23) காலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டது. பிரதமர் மோடி வேண்டுகோளின் படி, கொரோனா நோய் பரவுவதை தடுக்க, நேற்று காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, மக்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த மக்கள் ஊரடங்கு நிகழ்வு, பல்வேறு தரப்பு மக்கள் மற…