சென்னையில் 3,000 வீடுகள் தனிமைப்படுத்தி கண்காணிப்பு

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக சென்னையில் 3000 வீடுகளை தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் குறித்த ஸ்டிக்கர் ஒட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.